Blogger Widgets

Thursday, April 10, 2014

கட்டாமுனை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்


கட்டாமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்றன. நான் அங்கு சென்ற போது அதிசயித்து விட்டேன்.....

 


 வனத்தின் மத்தியில் இப்படியொரு அழகிய கோயில் கட்டிடமா?  ஆலய திருப்பணிச் சபைத் தலைவர் திரு. நாகராசன் அவர்களிடம் பேசிய போது ....

 

இத் திருப்பணியினை  விரைவில் முடித்து விநாயகரை கும்பாவிஷேகம் செய்து எழுந்தருளப் பண்ணி அணைத்து அடியார்களுக்கும் அருள்புரியச் செய்ய  வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 

எனினும் செலவுகள் அதிகரித்திருப்பதால்  அடியார்களினதும் வெளிநாடுகளில் இருக்கும் உறவுகளினதும் சைவ அமைப்புக்களினதும் நலன்விரும்பிகளினதும் ஒத்துழைப்பைத் திருப்பணிச் சபை எதிர்பார்த்து நிற்கின்றது என்றார்.

 

உள் ஊர்களில் உள்ளவர்கள் நேரடியாகவும், வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலமாகவோ திருப்பணிச் சபையின் வங்கிக் கணக்கிலோ உங்களால் முடியுமானளவு தொகையினை வைப்புச் செய்து ஆலயத் திருப்பணியை விரைவில் நிறைவேற்ற உதவுங்கள்.....

 

வங்கிக் கணக்கு விபரம்:

A.S.Nagarasan.

Bank: Seylan Bank

Branch: Manampitiya. Sri Lanka

Branch Code : 0530

Account  Number : 0530-023-70723-101
 

தகவல்களை அறிந்து கொள்ள ஆலய திருப்பணிச் சபை தலைவர் திரு..எஸ்.நாகராசன் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இல  : 0094- 0771053059


மேலதிக விபரங்களுககும் ஆலயத்தின் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருப்பதனையும் கீழுள்ள இணைப்பிற்குச் சென்று பாருங்கள்.
 

No comments:

Post a Comment